Sunday, April 12, 2015

கருணையும் காமமும்



அன்புள்ள ஜெமோ

மீண்டும் அலங்கரிக்கக்கூடிய இருபாலினர் வருகிறார்கள். தங்கள் தொழிலை நன்றகாக் கற்றவர்கள் மட்டும் அல்லாது மனதைப்புரிந்துகொள்ளும் சக்தியுடையவர்களகவும் இருக்கிறார்கல். அவர்கள் சொல்லும் ஒரு வரி அற்புதமானது. ஆரம்பத்தில் பெண்ணின் விளையாட்டுத்தனமும் துடுக்கும் எல்லாம் ஆணிடம் பெரிய காமத்தை உண்டுபண்ணும். ஆனால் அதெல்லாம் ஆரம்பத்திலேதான். அதன்பிறகு அவள் கண்களில் உள்ள கருணைதான் பெரிய அளவுக்குக் காமத்தைத் தூண்டுவது. நுட்பமான கருத்து. கேட்கும்போது ஒரு ஆச்சரியம் வந்தாலும் அழகானது, ஆழமானது என்ரு தோன்றியது


சண்முகம்