Sunday, February 21, 2016

ஆழுலகம்



வர்ணணைகளின் உதவியால் நானும் கர்ணன் கூடவே அந்த கீழ் உலகிற்கு சென்றேன். ஜெ அவர்களின் காட்சி சித்தரிப்பிற்கு ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு உச்சம். இன்றைய பகுதியில் கர்ணன் கீழ் இறங்குகயில்   யமுனையின் அடி ஊற்றுக்கள் கசிந்து நனைந்த கரும்பாறைகள் கசக்கிய பட்டுத்துனிபோல இருந்தது என்பது எத்தனைஅழகானவர்ணனை.

அன்புடன்
லோகமாதேவி