Tuesday, February 16, 2016

ரஜினிச் சூதர்:



ஆசான் எந்திரனுக்கு வசனம் எழுதுகிறார் என்பது வெண்முரசு சூதர்களுக்குக் கூடத் தெரிந்திருக்கிறதே!! "ஒரு தோழரை அடைந்தவன் ஒருநூறு தோழரை அடைவான் என்று சூதர்சொல் ஒன்றுள்ளது. அது மெய்யாயிற்று" என்று ஜராசந்தன் வாயிலாக இன்று அது வெளிப்பட்டே விட்டது!!! :-) :-)

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்