Saturday, February 20, 2016

ஓவியம்



அன்புள்ள ஜெ சார்

மலைமேல் இருக்கும் வாசுகி சிலையை அற்புதமாகச் சித்தரித்திருந்தார் ஷண்முகவேல். அந்த மலையின் உயரமும் அதன்மேல் இருக்கும் சிலை அனல்கக்குவதும் கீழே செல்லும் படகும் எல்லாம் ஒரு பெரிய கனவை மனதிலே உருவாக்கின

பெருமாள்\