Thursday, February 11, 2016

நகரின் அகதிகள்



ஜெ

வெண்முரசு வெய்யோனில் ஒரு பெரிய சித்திரம் உருவாகி வருகிறது. ஒரு நகரம் உருவாகும்போது அங்கிருந்து மக்கள் விரட்டப்படுவார்கள் என்பது இன்றைக்கும் உள்ளதுதானே? தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது இது. காண்டவப்பிரஸ்தம் இந்திரப்பிரஸ்தமானபோது துரத்தப்பட்ட மக்களின் கதையை வாசிக்கையில் பதற்றமாக இருக்கிறது

அவர்கள் செல்லப்போகும் இடம் நாகாலாந்து என வாசித்துப்புரிந்துகொண்டபோது இந்திவரலாற்றை தொன்மங்களால் இணைக்கும் ஒரு பெரிய கனவு எனக்குள் விரிந்தது

சண்முகம்