Thursday, February 11, 2016

கதிரவன் திணை

 
 
“மார்த்திகாவதியின் பிருதையின் அழைப்பு அது. தனிப்பட்ட முறையில் என்னிடம் சொல்லப்பட்டது. தங்களிடம் இதோ அளிக்கப்பட்டுள்ளது”

“வென்று செல்லுங்கள் மூத்தவரே.“ மூத்தவராக நீங்கள் அவைஎழுந்து நின்று அறிவியுங்கள். இதோ அஸ்தினபுரியின் கொடை என. இதை நான் எடுத்து உங்கள் கைகளில் அளிக்கிறேன். அவள் அணிந்து ஆளும் முடி உங்கள் கைகளால் அமையட்டும்” என்றான். 
“எந்தக்கனவும் தேவையில்லை” என்றான் துரியோதனன். 

துரியோதனன்-கர்ணன் உரையாடல் - I choked back my tears.

இப்படி அன்பு  சூழ இருக்கும் ஒருவனை நீங்கள் என்றோ சொல்லியது போல எப்படி ஒரு failed hero ஆக  நினைக்க முடியும்.  வாழ்வதன் நிறைவு அதன் successful  culmination -னில் மட்டுமே இல்லையே! வாழ்வதில் தானே!

மங்கை