Monday, February 29, 2016

திரௌபதியும் அங்கதமும்



முறைமைகளும், நுண்ணாடல்களும்,
intense மனவெளிப் பயணங்களுமாக நிறைந்திருந்த தருணத்தில் இந்நாடகம் நல்ல relief. இந்நாடகத்தில் உள்ளதை மீபுனைவு உத்தி என்பார்கள் அல்லவா?

அரங்குசொல்லியின் எல்லாவற்றிற்குமான irreverence  மிகவும் ரசிக்கும் படியுள்ளது .  திரௌபதியோ அர்ஜுன்னோ நெகிழ்ந்து ரசித்திருப்பார்களா?
 
கல்பனா ஜெயகாந்த்