Thursday, February 25, 2016

நிந்தாஸ்துதி



ஜெ

சந்தடிசாக்கில் பாஞ்சாலியை துர்க்கையாகப் புகழ்ந்து நிறுவிவிட்டான் கவிஞன். அதாவது அவள் காண்டவத்தை அழித்தது கொடுமை அல்ல, தெய்வச்செயல். அதற்காகத்தான் இத்தனை அங்கதமும்

இது அங்கதம் அல்ல. நிந்தாஸ்துதி எனபடு வஞ்சப்புகழ்ச்சி. அது உருமாறும் விதம் அற்புதமாக வந்திருந்தது. வாழ்த்துக்கள்

சுவாமி