Friday, February 19, 2016

பருவங்கள்



முதல்கொன்றை, முதல்வேம்பு, முதல் மின்னல், முதற்பனிநாரை என அவர்களுக்கு அன்னையின் ஆணை வந்தது.இது என்னவென்று புரியவில்லை. இவற்றையெல்லாம் கொடுக்கச்சொல்லி ஆணையா?


லோகமாதேவி

அன்புள்ள லோகமாதேவி,

வசந்தம், வேனில், கார்,கூதிர் காலங்கள்

ஜெ