Thursday, February 18, 2016

பின்னல்






ஜெ

வெய்யோனில் பலகதைகள் ஒன்றுடன் ஒன்றுப்பின்னிப்பிணைகின்றன ஜராசந்தன் ஒரு கதை, கர்ணன் திரௌபதி ஒருகதை, துரியன் ஒரு கதை, நாகங்களின் வாழ்க்கை இன்னொருகதை. இத்தனைகதைகளும் பின்னி ஒரு சிக்கலான பரப்பாக ஆகிவிடுகின்றன. இவை எப்படி ஒரு வடிவத்துக்குள் வந்து நிற்கப்போகின்றன என்ற ஆச்சரியம்தான் எனக்கு இப்போது இருக்கிறது

பரத்,