Thursday, September 24, 2015

காண்டீபம் வாசகனிடமிருந்து

காண்டீபம் வெண்முரசு நாவல் தொடரின் எட்டாவது நாவல். ஒரு நாவல் எழுதி முற்றிலும் வாசிக்கப்பட்ட பின்னர் அதற்கான மதிப்பீடுகளை எழுதுவது வழக்கம். ஆனால் வெண்முரசு நாவல் தினமும் அத்தியாயங்களாக வெளியாவதால் ஒரு பகுதி முடிந்ததும் அதன் மீதான பார்வையை எழுதுவது நலம் என்று எனக்கு எண்ணம் தோன்றியது. அதனை அடுத்து இந்த எட்டாவது நாவல் காண்டீபத்தின் முதல் பகுதியான கனவுத்திரையின் மீதான என் பார்வையை புதிய வாசகர்களுக்கான அறிமுக நோக்கோடு எழுத முனைகிறேன் இவ்விடத்தில்.

காண்டீபம் ஒரு பார்வை