Monday, September 28, 2015

வெண்முரசின் துரியோதனன்

நிறைவுற்றது என்னவோ கிருஷ்ண காதை என்றாலும், நான் இக்கணம் எழுத விளைவது இது வரை வந்த துரியோதனன் பற்றியே. இப்போது எழுதுவது சரியானதாகவும் இருக்கும் ஏனென்றால் இன்னும் இந்திரப் பிரஸ்தம் எழவில்லை. எழுந்த பின் வஞ்சமும் சூதும் வந்த பின் இதே பதிவை திரும்பப் படிக்க சுவையாக இருக்கலாம்.


பாண்டியன் ராமையா எழுதிய விமர்சனக்குறிப்பு