Saturday, September 17, 2016

முடிவு


பிரமாதமான முடிவு ஜெ ,

இப்போதே சண்முகவேலின் ஓவியத்தை கண்டுவிட்டேன் ,
சொல்வளர்ந்து சொல்லில்லா இடம் நோக்கி சென்றது ,
தர்மனை இனி தர்மர் என்றுதான் மனம் சொல்லும் .

அரங்கசாமி