Saturday, September 17, 2016

தந்தையர்



அன்பு ஜெமோ சார்,


  “குழவியரை தந்தையர் முதல்எண்ணமென கருக்கொள்ளும் தருணம் தெய்வங்கள் வகுப்பது. அந்தத் தருணமே அவர்களென பருவுடன் திரட்டுகிறது". ஆம். தாயின் முதல் எண்ணமும் கூடத்தான். " ஆற்றல்கொண்ட மைந்தன். வெல்லமுடியாத புயங்கள் கொண்டவன். ஒவ்வொரு கணமும் இவனுடன் இருந்து காப்பவன்” என்ற குந்தியின் எண்ணமல்லவா மந்தன்.

இரா.சிவமீனாட்சிசெல்லையா