Monday, September 5, 2016

சியமந்தகம்





ஜெமோ

இன்றைய அத்தியாயத்தில் கிருஷ்ணனுக்கு இழைக்கப்படும் துரோகங்கள் மனம்தளரச்செய்தன. ஆரம்பத்திலிருந்தே அதெல்லாம் வந்துகொண்டிருந்தாலும் இப்போதுதான் புரிகிறது. சியமந்தகத்தைக் கண்டதும் ஒவ்வொருவரும் அடையும் அதே மாற்றம்தானே இது. சியமந்தகம் என்பது உலக ஆசை. அதேதான் இங்கேயும் ஆட்டிவைக்கிறது. அதிகார ஆசையாக. ஆணவமாக.
இப்போதும் சியமந்தகம்தான் போஜர்களை ஆட்டிவிக்கிறது. இந்த மனநிலை யாதவர்களிடம் இருந்துகொண்டே இருக்கிறது என்பதை நினைவுகூர்ந்தேன். சத்யபாமா கதைமுதலே இந்த பிளவும் பேராசையும் அவர்களிடம் இருந்துகொண்டே இருக்கிறது


அருணாச்சலம்