Saturday, September 10, 2016

ஏன் சுருதை அழுகிறாள்

 
 
ஏன் சுருதை அழுகிறாள் என்பது புரியவில்லை
venmurasudiscussions.blogspot.com சென்று தேடி கொஞ்சம் தெளிவடைந்தேன், ஆனால் ஏன் அவள் அழுகிறாள். ஏன் தனக்கு பீடம் இருக்கிறதா என கேட்கிறாள் என்பது புரியவில்லை. 

மீண்டும் மீண்டும் ஐந்து முறை படிக்கிறேன். 
இந்த வினாக்களை நேரடியாக மற்ற வாசகர்களுடன் வாசகர்களிடம் கேட்க முடியுமா? 
உங்கள் நேரம் விரயமாகாமல் இருக்கும். 


உங்கள் எழுத்து யாகம் தொடரட்டும். 
 

இந்தப்பதிவு கண்டேன்
-அபாரமான புரிதல். பெரிய பயிற்ச்சியும் ஞானமும் கொண்ட பலரும் பயிலும் அற்புத காவியம் எனக்கும் கிடைத்திருப்பது ஒரு பேறு
அன்புடன்
ஸ்ரீதர்

அன்புடன்
ஸ்ரீதர்