Sunday, September 18, 2016

மீட்சி

 
 
தாய் நாரையின் அறம் - தன் பசித்த குஞ்சுகளிடம் சொன்னது "என்னை உண்ணுக".  

வைதிகனின் அறம் - வேள்வியில் தன்னையே அவியாக அளித்து சொல்கிறான் "மாந்தாஸ்யதி"

தருமன் தன் அறத்தை கண்டுகொள்கிறான்.

***
முன்பு கும்பளா என்ற காட்டில் கதிரவன் எழுந்தான். அவன் ஒளியில் ஒரு புழு சுடர்விட்டு ஒளியாலானது என்றே தோன்றியது. அதைக் கண்டு மீண்ட கலைஞன் தன்னைப்பார்த்து சொல்லிக்கொண்டான் - "இன்று முதல் இது அன்னம்குறையாக் கலம்".
 
மதுசூதன் சம்பத்