Monday, September 12, 2016

சாங்கியமும் உணவும்





அன்புள்ள ஜெ

என்று வெண்முரசிலே தேடிப்பார்த்தேன். நேரடியாக பூம்புகாரிலே உள்ள சாங்கியத்தை நோக்கிச் சென்றேன். ஆச்சரியம் அங்கும் சாங்கியம் சமையலுடன் தான் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது! சாங்கியத்தைப்பற்றி அங்கே பேசும்போது பூதத்துக்கு மனித உடலின் வடிவிலே படையல்போட்டு அந்த உணவை உண்ணுகிறார்கள். அந்த உடலை உண்ணும் காட்சி அற்புதமகா உள்லது

அந்தக்காட்சிதான் இங்கும் உள்ளது. என்னை உண்ணுக என்று மாந்தாதா சொல்லும் இடம்தான் கபிலரின் சாங்கியத்துக்குரியது. அது மீண்டும் விரிவாக வந்திருக்கிறது

ராஜசேகர்