Tuesday, September 27, 2016

பசிக்குப்பலி



அன்புள்ள ஜெமோ

உருகி அழிவது என்ற் அணியலங்காரமாகச் சொல்லப்படுவதை லிட்டரலாகவே சொல்வளர்காட்டில் காட்டமுடிந்தது. கந்தமாதனமலைமேல் யுதிஷ்டிரன் உருவழிந்து மீண்டும் பிறந்து வருவதை அந்த இடம் வரைக்கும் வந்த கதையோட்டத்தில் வைத்துப்பார்க்கும்போது அற்புதமான ஒரு மன எழுச்சி உருவானது.

பசியை அறிந்து பசிக்கு தன்னை உண்ணகொடுப்பவன் மாந்தாதா என்று சொல்லிக்கொண்டுதான் தீயிலே குதித்திருப்பான் என நினைத்தேன். அற்புதமான ஒரு உச்சம் அந்த இடம்
சாரதா