Wednesday, September 7, 2016

ஞானியும் ஆயனும்






கிருஷ்ணனின் கல்விகற்பிக்கும் முறையை கன்றோட்டுவதுடன் இணைத்துச்சொல்லும் பகுதிகள் கூர்மையானவை. கன்றோட்டும்போது ஞானியாகவும் ஞானசபையிலே கன்றோட்டுபவனாகவும் அவன் இருக்கிறான் என்ற வரியையே நாள்முழுக்கச் சுற்றிக்கொண்டிருந்தேன். வெண்முரசு அத்தியாயம் ஒருநாளில் எனக்கு அளிப்பது இப்படி ஒருவரி. அன்றையநாள் நிறைந்துவிடும்



சாரதா