Saturday, September 17, 2016

உச்ச கட்டம்



அன்புள்ள ஜெ,

அபாரமான உச்ச கட்டம். சொல்லின்றி இருக்கிறேன். ஆம், அறம் என்பது காயத்தானே வேண்டும்..... உள்ளும் உருகி சொல்லும் அடங்கி தனக்கான வாழ்வின் தரிசனத்தைப் பெற்று மீள்கிறார் தருமர்.... அன்னம் என்னுமிடத்தில் இருக்கிறது அவரின் மந்தன் மீதான பாசம்!!! தருமரும், சீதையும் ஒன்று தானோ!!! 

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.