Wednesday, April 8, 2015

நிறுத்து

நேற்று 20 தமிழர்களை சுட்டு விட்டார்கள்.

அது தெரிந்தும் நீங்கள் துச்சளையை சிசுபாலருக்கு மணம் முடிக்க விழைகிறீர்கள் .

எளிய தமிழ் மனம் நொய்மையில் நொந்து விட்டது.

நிறுத்துங்கள்!!!

இப்படிக்கு ,
சௌமியா 


பார்க்கிறேன். ஆனால் நீங்கள் அனைத்தையும் நிறுத்திவிடாதீர்கள். சாப்பிடாவிட்டால் உயிர் போய்விடும்

ஜெ