Thursday, November 10, 2016

முகம்



அன்புள்ள ஜெ

யமி எவர் வடிவில் இருக்கிறாள் என்பதிலிருந்து கிளம்பி இந்திரன் நகரை யமுனை வளைத்துச்செல்வதைப்பற்றி சொல்லி முடியும் பகுதி மட்டும் ஒரு தனி அத்தியாயத்துக்குச் சமானமாக உள்ளது

ஐவருக்கும் பத்தினியாகிய பாஞ்சாலியின் உள்ளத்துக்குள் சென்று வரும் பல இடங்கள் இந்நாவல் வரிசையில் உள்ளன. அவை வந்து வந்து செல்கின்றன. எப்போதாவது எடுத்துத் தனியாகத் தொகுத்தால்தான் அவளை ஒட்டுமொத்தமாகப்புரிந்துகொள்லமுடியும் என நினைக்கிறேன்

சுவாமி