Wednesday, November 9, 2016

நான்கு



ஜெ

யமலோகத்தில் வரும் நான்கு கிங்கரர்களையும் நான்கு வர்ணங்களுக்கு உரியவர்களாகவும் நான்கு விலங்குத்தன்மை கொண்டவர்களாகவும் காட்டியிருப்பதை கண்டு வியப்படைந்தேன். இதை எங்கும் வாசித்ததில்லை

ஔதும்பரன். கழுதைத்தலை வணிகர்களுக்கு
சண்டமிருகன் பன்றித்தலை சூத்திரர்களுக்கு
சார்த்தூலன் சிங்கத்தலை ஷத்ரியர்களுக்கு
சம்பரம் மானின் தலை பிராமணர்களுக்கு

ஆனால் இந்தநான்கையும் பிறப்பால் அல்லாமல் குணத்தாலான வர்ணங்களாகக் காட்டவும் கவனமாக இருந்திருக்கிறீர்கள்

கோபாலகிருஷ்ணன்