Thursday, November 10, 2016

மோகினி



ஜெ

கிராதத்தில் அர்ஜுனன் மிக அஞ்சும் வடிவில் அச்சத்தின் தேவியான ஃபயை வருகிறாள். [இப்படி பெயர்களின் அர்த்தங்களிருந்தே நீங்கள் உருவாக்கிச்செல்லும் தேவதேவியர்களை தனியாகவே பட்டியலிடமுடியும். அற்புதமான கற்பனை]

நான் அந்த  வடிவம் எது என பலவாறாகக் கற்பனைசெய்திருந்தேன். அவள் வந்து நின்றது பெண் கிருஷ்ணனாக. மோகினியாக. அற்புதம். அப்படித்தான் இருக்கமுடியும்

அந்தமோகினியை அவன் இளமையிலேயே கனவில் கண்டிருந்தான் என்பது இன்னொரு நுட்பம்

மனோகரன்