Tuesday, November 8, 2016

பார்த்தன்



அர்ஜுனன் இன்று அந்த சிற்றூரில் ஊர் மன்றில் இருக்கையில் அன்னையர் உட்பட அத்தனை பெண்டிரும் அவனால் ஈர்க்கப்படுவதும் அதை அவர்களின் ஆண்மகவுகள் எப்ப்படியோ உணர்வதும் ! என்ன சொல்ல குந்தியே அர்ஜுனனை அருகில் விடாமல் மாலினையைக்கொண்டல்லவா வளர்த்தெடுத்தாள்?  அவன் அன்னை உட்பட அத்தனை பெண்களின் இதயத்திலிருக்கும் காதலர்களின் ஒட்டுமொத்த வடிவில் பார்த்தனிருக்கிறான் 


ஊரைக்காப்பதாய் சொல்லளித்து விட்டு //என் குலத்தின் இறுதி மைந்தன் இருக்கும்வரை என் சொல் வாழும்” என்றான்.// என்று சொல்வதைப்படிக்கையில் என்னையறியாமல் உடல் மெய்ப்புக்கொண்டது

லோகமாதேவி