Thursday, November 10, 2016

இருவர்



ஜெ

கண்ணனுக்கு எதிராக அம்புகளை அடையும்பொருட்டு மலைமேல் ஏறிச்செல்லும் அர்ஜுனன் கண்ணனை விட்டு முக்தியாக இருந்தாலும் வேண்டாம் என்று சொல்லும் இடம்தான் இந்நாவலிலேயே ஹைலைட். கண்ணன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழப்பான், அதுதான் அவன் விதி என்று நேமி சொல்லும்போது பகீர் என்றது. ஆனால் அதுதானே மொத்த பாகவதத்திலும் உள்ல கதை என்ரு நினைத்துக்கொண்டேன். அற்புதமான இடம் அது

சாம்