Monday, July 11, 2016

நீலம்


அன்புள்ள ஜெமோ
வெண்முரசின் அத்தியயாங்களை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். நீலம் மட்டுமே அதன் உச்சமாக தனியாக நிற்கிறது. மலைகளுக்குமேலே ஒரு சிகரம் மட்டும் மாலை ஒளியில் தெரியும் அல்லவா அதைப்போல. நீலத்தின் பித்து அவ்வப்போது இந்திரநீலத்திலும் வந்தது. கட்டற்ற மொழி பல நாவல்களில் வந்தது. ஆனால் நீலம் எல்லாவற்றையும் கடந்த ஒன்று. ஒரு அசாதாரண இலக்கிய சாதனை
மகேஷ்