Saturday, July 9, 2016

சியமந்தகமணி



அன்புள்ள ஜெயமோகன்,

சாதாரணமாக அனைவரும் அறிந்த சியமந்தகமணி கதையை அதன் உள்ளுறையும் நுட்பங்களோடும், அழகோடும், காவியச்சுவை ததும்ப எடுத்தியம்பும் இந்திரநீலம் வெண்முரசின் சிகரமாக ஜொலிக்கிறது. மனித மனத்தின் புதிர்களையும், சிடுக்குகளையும் அதன் அடியாழம் வரை சென்று ஆராய்ந்து தெளிவு படுத்தும் இந்திரநீலம் வெண்முரசு வரிசையில் இனி ஒரு போதும்  நிகழாத ஓர் அற்புதம்!

http://kesavamanitp.blogspot.in/2016/07/2.html

கேசவமணி.