Thursday, September 1, 2016

'கூர்சொல்


அன்பு ஜெமோ சார்,
 
வணக்கம்.தருமர் சொல் வளர் காடு  நாவலில் தங்களுக்கு நெருக்கமான யஷப்பிரசன்னத்தின் போதுதான் உச்சத்திற்கு செல்வாரென எதிர் பார்த்திருந்தேன்.  நேற்று  நள்ளிரவில்  'கூர்சொல்'லென திரௌபதியின் வலிக்காக வருந்தினாரே    நிறைகண்ணீரால் அலைபேசி நனைந்தது.சாத்வீகம் மனித உருக்கொள்ளல் என்பது இதுதானா

இரா.சிவமீனாட்சிசெல்லையா.