Wednesday, November 29, 2017

மீன்கள்




ஜெ

அந்த இடிமின்னல், மழை. அதில் துள்ளிவிளையாடும் மீன்கள்தானே உபபாண்டவர்கள்? அந்த நாளின் கொண்டாட்டம்தான் கடைசியாக. பறவைகள் வானத்தில் நிறைந்திருக்கின்றன இல்லையா?


அருண்