Tuesday, November 28, 2017

அரசியல்


ஜெ

மதுராவின் அவையில் யுதிஷ்டிரர் உபப்லாவ்யத்தின் அரசர் என்றே அழைக்கப்படுகிறார் என்பதைக் கவனித்தேன். எத்தனை நுட்பமான அரசியல்விளையாட்டு என நினைத்தேன். அந்த சபையில் அதை ஏற்றுக்கொண்டபின்னர்தான் மேலே பேசமுடியும். அர்ஜுனனை சினம்கொள்ளச்செய்தது அந்த திமிர்தான் என நினைக்கிறேன்


ஆர்.எஸ்.சுகுமார்