Tuesday, March 29, 2016

பிளவுநிலை


 
அன்புள்ள ஜெ

பன்னிருபகடை வேறு ஒரு மொழிநடையுடன் உள்ளது. சுருக்கமான அடர்த்தியான உளவியல் சித்திரிப்பு இருக்கிறது. வர்ணனைகள் இல்லை. காட்சிகள் சொல்லப்படுவதில்லை. உருவகமாக மனம் மட்டுமே சொல்லப்படுகிறது

எனக்கு schizophrenic நிலையின் சித்திரிப்பாகவே இந்த கதை படுகிறது. மிகக்கூர்மையான அவதானிப்புகள்

சண்முகம்