Thursday, March 10, 2016

வெறுமை



வெய்யோன் மனதில்  வஞ்சம் நிறைப்பது  சோகம் என்றால் வெய்யோன் முடிந்தது இன்னும் சோகம். இனி மீண்டும் ஜெ அவர்கள் எழுதத் தொடங்கும் வரை  பைத்தியம் பிடித்தது போலத்தான் இருக்கும். வந்திருக்காது என்று தெரிந்தும் இணையதளத்தை நூறு முறை திறந்து பார்ப்பது எதையோ இழந்தது போலவே இருப்பதுமாய் வெறுமை நிறைந்த நாட்கள் இனி.


லோகமாதேவி