Thursday, March 3, 2016

மாயக்கூடம்



ஜெ எழுதியவற்றை நாம் நிறையவே படித்து இருக்கிறோம். ஆனால் இன்றைய மாயக் கூடம் அபாரம். அந்த மாய சூழலை எழுத்தில் கொண்டு வருவது அசாதாரணம் என்றால் அந்த சூழலுக்குல் நம்மைக் கொண்டுவருவது அசாதரணத்திலும் அசாதரணம். நான் அறுவைசிகிழ்ச்சை செய்து பின்  recovery roomil வைக்கப்பட்டு இருக்கையில் இது போலவே உணர்ந்ததை நினைவு படுத்தியது இன்றைய பகுதி. அந்த உணர்வை எழுத்தில் கொண்டு வந்துவிட்டதை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை

லோகமாதேவி