Friday, March 18, 2016

பக்தி



ஜெ

வெண்முரசின் நீலம் பகுதி மட்டும் தனித்துவமானது. மீண்டும் மீண்டும் வாசித்துகொண்டிருக்கிறேன். ஜயதேவர் முதலான பக்தர்களின் மனநிலைகளை பறி தெரிந்துகொள்கையில் அதெல்லாம் மிகையானது சாத்தியமானது அல்ல என்றுதான் நினைப்பேன் நீலம் அதெல்லாம் இன்றும் இன்றைய மொழியிலே சாத்தியமாகிறது என்பதற்கான ஆதாரமாக இருக்கிறது

பலவர்ணனைகளை புனைவு என்று நினைக்காமல் கண்ணனை கண்ணாரக் கண்டு எழுதியது என்றே வாசிக்கும்போது மனம் மயங்குகிறது

ஆனந்த்