Wednesday, March 9, 2016

பூதனை



அன்புள்ள ஜெயமோகனுக்கு,

பூதனை என்பவளை இதுவரை அரக்கி எனும் கண்ணோட்டத்தில்தான் கதைகள் கேட்டிருந்தேன். வற்றா பால் சுரக்கும் பேரன்னையின் பெருங்கருணையில் அம்மையாய் அவள். 

நிச்சயம் அம்மையன்றி வேறெப்படி முடியும்.

அம்மையில்
அம்மையை
அம்மைக்காய்
தாவும்
குழந்தைமையை

அம்மையன்றி வேறு யாரும் நிறைவு செய்ய இயலாது.

நன்றி,

நந்தகுமார்