Wednesday, March 30, 2016

மகிஷன்




ரம்பன் கரியவன், விழியற்றவன், வெல்பவன்

குரம்பன் வெண்ணிற, வலிமையற்ற உடல் கொண்டவன்

ரம்பனுக்கு மகிஷன் பிறப்பதாக புராணம் கூறுகிறது. மகிஷன் அறமில்லாததைச் செய்தான். எனவே, கொற்றவையான துர்கை என்ற பெண் தெய்வத்தின் மூலமாக அவனுக்கு இறப்பு நிகிழ்ந்தது.

ஓரளவுக்கு மையக்கதையோடு பொருந்தி வருகிறது இக்கதை என்று நினைக்கிறேன். சட்டென்று மனதில் வந்தது. தவறாக கூட இருக்கலாம்.

அரசன்