Wednesday, December 6, 2017

துயில்


அன்புள்ள ஜெ

கிருஷ்ணனின் அந்த அறிதுயிலை இயல்பாகவே பெருமாளின் பெருந்துயிலாக ஆக்கியிருந்த அழகை வாசித்து வாசித்து ரசித்தேன். அங்கே இளம்பாண்டவன் பார்ப்பது காலமில்லாத பெரும் ஆளின் உடலை அல்லவா?


மகாதேவன்