Sunday, December 17, 2017

குருதிச்சாரல்



ஜெ

வெண்முரசு எழுதழல் முடிந்து 15 நாட்களாகின்றது. எங்களுக்கு இது நீண்ட காலம். காத்திருக்கிறோம். ஒன்றும் அறிவிப்பே இல்லையே. மறந்துவிட்டீர்களா விஷ்ணுபுர விழாவின் அலைச்சலில்?
ஜெயந்தி

அன்புள்ள ஜெயந்தி

அடாது மழைபெய்தாலும் விடாது ஷோ நடக்கும்


ஜெ