Sunday, December 10, 2017

பெண்கள்


அன்புள்ள ஜெ

மாமலருக்குப்பின்னர் பெண்கள் வரவில்லை. எழுதழல் முழுக்க சிறுவர்களின் கதை. அடுத்தநாவல் பெண்களின் கதையாக அமையட்டும். அவர்கள்தான் வியாசராலும் புறக்கணிக்கப்ப்ட்டவர்கள் என நினைக்கிறேன். புராணக்கதைகளில்கூட அவர்கள் பேசப்படுவதில்லை.


சுவாமி