Thursday, December 7, 2017

குருதிச்சாரல்


அன்புள்ள ஜெ

வெண்முரசு நாவலில் இதுவரை ஆங்காங்கே உதிரிகளாகக்கிடந்த எல்லா கதைகளும் முளைத்தெழத்தொடங்கியிருப்பதை எழுதழலில் காணமுடிந்தது. குயசிரேயஸ், சகுனியைக் க்டித்த ஓநாய், ரத்தமழை எல்லாம் அப்படி மீண்டும் வந்தன. அத்தனை விதைகளும் முளைக்கும் பெரிய மழையாக அடுத்த நாவல் இருக்குமென நினைக்கிறேன்
மனோகர்

அன்புள்ள மனோகர்

அனைத்தையும் முன்னே சென்று வாசித்துவிடும் வாசகர்கள்தான் என் பிரச்சினையா?

அடுத்த நாவல் குருதிச்சாரல்


ஜெ