Thursday, December 13, 2018

சஹஸ்ர நாமம்



அன்பு ஜெ,
  
சின்ன இடருக்கே பகாவனை நிந்திப்பவர்கள் மத்தியில் "திசைத்தேர் வெள்ளத்தில் " அம்புப்படுக்கையில் கிடக்கும் ,பீஷ்மாச்சாரியரின் மூலம் , அத்தனை  அம்புகளும் "ஆயிரம் நாமாக்களாக "மலர இருக்கும் தருணத்திற்கு காத்திருக்கும் வெண்முரசு வாசகர்களில் நானும் ஒருத்தி .
                            
அன்புடன் 
                                      
செல்வி.அ