Monday, December 31, 2018

கதைகள்



அன்புள்ள ஜெ

கார்கடல் பல்வேறு கோணங்களில் சொல்லப்படும் கதைகளின் பெருந்தொகையாக இருக்கப்போகிறதென்று நினைக்கிறேன். இப்போதே கதைசொல்லிகள் ஒவ்வொருவராக வந்துகொண்டிருக்கிறார்கள். நிகழ்வது, நிகழ்வதைப்பற்றிய கதைகளும் பின்னி உருவாக்கப்படும் பெரிய பரப்பாக இந்த நாவல் அமையும் என்றால் குருக்ஷேதிரப்போரை விரிவாகச் சித்தரித்துவிடமுடியுமென தோன்றுகிறது

சரவணக்குமார்