Saturday, December 8, 2018

ஞானம்



ஜெ 

காந்தி- பழியும் ஊழும் என்ற கட்டுரையை வாசித்தேன். அந்தக்கட்டுரையில் இப்படிச் சொல்கிறீர்கள். 

ஒன்று, மறுபிறப்பு உண்டு என்பது. இன்னொன்று, ஆத்மாவின் அழிவின்மை மற்றும் தன்னிலை. மூன்று, பாவபுண்ணியங்களின் தொடரே வாழ்வு என்பது. நான்கு ஊழ் என்னும் மாபெரும்வலையே இவ்வாழ்க்கை, அது தற்செயல்கள் அல்ல என்பது 

அந்தப்புரிதல்களைநீங்கள் வெண்முரசு வழியாகவே வந்தடைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். மகாபாரதம் எவருக்கு ஞானத்தை அளித்திருக்கிரதோ இல்லையோ ஒரு ஐந்தாண்டுக்கால தியானம் போல உங்களுக்கு ஞானத்தை அலிக்கிறது

ஆர்.ராகவன்