Thursday, December 13, 2018

அம்பை


ஜெ

அம்பையின் கதாபாத்திரத்தைத்தான் தொடர்ச்சியாக முன்னால் சென்று வாசித்துக்கொண்டிருந்தேன். அவள்தான் முதற்கனல் . ஆனால் நாவல் தொடங்கும்போதே அவளுடைய இடம் முடிந்துவிட்டது. ஆனால் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கிறாள். இல்லாமலான ஒரு கதாபாத்திரம் இப்படி தொடர்ச்சியாக வந்துகொண்டே இருப்பதை ஒரு பெரிய புனைவுச்சாதனையாகத்தான் நினைக்கிறேன். அந்த கதை இப்போது பீஷ்மரின் காலடியில் வந்து நிறைவடைகிறது


ராஜேந்திரன்