Wednesday, December 5, 2018

பலி



அன்புள்ள ஜெ

பாலைவன ஓநாய் இன்னும் பசியடங்காமல் அப்படியேதான் இருக்கிறது. இவ்வளவு ரத்தம் குடித்தாலும் அதற்கு பசி அடங்கவே அடங்காது. அடுத்து கர்ணனைகளமிறக்குவதற்கான வாய்ப்பாக மட்டுமே பீஷ்மரின் சாவை அவன் பார்க்கிறான். அவனுக்கு இந்த அழிவுகள் எதுவும் பொருட்டே அல்ல. சொல்லப்போனால் பீஷமரின் சாவுகூட தனக்குக்கிடைத்த களப்பலி என்றே அவன் நினைத்துக்கொள்வான்

ராஜேஷ்