Saturday, December 1, 2018

பீஷ்மரின் மரணம்


பீஷ்மரின் மரணம் மிகவும் தொந்திரவு செய்தது. ஏனோ இயல்பாக பீஷ்மர் மீதும் பீமன் மீதும் எனக்கு இயல்பாக ஈடுபாடு. சுஜயனின் மரணம் சார்ந்து அர்ஜுனன் சுபாகு உரையாடல் வெகுவாக அமைதி இழக்கச் செய்தது. சுஜயனின் மரணம் எத்தனையோ மரணங்களில் ஒன்றாக கடந்து விட்டது. ஆனால் அந்த த்தியாயத்தில் அவனை கதை கேட்கும் சிறுவனாக நினைவில் கொண்டபோது வெகுவாக மனம் பதறியது. 

சுனீல் கிருஷ்ணன்