Tuesday, March 1, 2016

சூரியனுக்கும் இந்திரனுக்கும் இடையேயான போர்






ஜெ,
நாகர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையேயான போர் என்பது உண்மையில் சூரியனுக்கும் இந்திரனுக்கும் இடையேயான போர். அதில் சூரியன் மைந்தன் நாகர்களின் பக்கம் இருப்பது நியாயம்தான். இந்த தொடர்பை நான் யோசிக்கவேயில்லை. கர்ணனை நாகபாசன் என்று ஏன் சொல்கிறார்கள் என இப்போதுதான் புரிந்தது

மெல்ல மெல பலவகைகளில் திசைமாற்றி ஊடுபாவுகளாக இரு கதைகளைப்பின்னி நெசவுசெய்து அந்த உச்சத்தைக்கொண்டு சென்று சேர்த்துவிட்டீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது

அருண்