Tuesday, March 1, 2016

நாககாவியம்






ஜெ,

இன்றைய வெண்முரசை வாசிக்கையில் ஒரு பெரிய சித்திரம் வருகிறது. என்ன நடந்தது என்பதை ஊகிக்க முடிகிறது. வெண்முரசில் வரும் நாகர்களின் கதைகளை ஒட்டுமொத்தமாக இணைக்கமுடிகிறது

நாவல் தொடர் முடியும்போது கடைசியிலிருந்து தொடக்கம் வரை இணைத்தால் ஒரு நாவல் வரும். அது ஒரு நாககாவியமாக ஆகும் என நினைக்கிறேன்

நாகர்கோயில்காரர் இதை எழுதுவதும் நிமித்தம்தான்

சாமிநாதன்